நாடாளுமன்ற மக்களவை தேர்தல்: வாக்குசாவடிகளில் நிழல் கூடாரம், குடிநீர் வசதி; தேர்தல் ஆணையம் உத்தரவு
அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:- வரவிருக்கும் கோடை காலத்தில் வழக்கத்தைவிட அதிகமான வெப்பநிலை நிலவும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை வெப்ப அலைகளின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த தாக்கத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, பொதுமக்கள் வெப்ப அலையின் பாதிப்பு இல்லாமல், வாக்களிக்க … Continue reading நாடாளுமன்ற மக்களவை தேர்தல்: வாக்குசாவடிகளில் நிழல் கூடாரம், குடிநீர் வசதி; தேர்தல் ஆணையம் உத்தரவு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed